வன்முறைக்கு வன்முறை இன்முறை யன்றது 
சட்டவுரி மையாம்தற் காப்பு.

தெளிவுரை:

வன்முறைக்கு வன்முறை இன்முறை அன்று; அது சட்ட உரிமையாம் தற்காப்பு.


Comments

Popular posts from this blog