சாவுநோக்கி செல்லும்வாழ் வில்மக்கள் நல்நினைவுக் கேதேனும் நல்லதாய் செய். தெளிவுரை: சாவு நோக்கி செல்லும் வாழ்வில் மக்கள் நல்நினைவுக்கு ஏதேனும் நல்லதாய் செய்.
எவர்கைவிட் டாலுமெப்போ தும்கைவி டாதன்னம் பிக்கையை கைவிடாதென் றுமிரு. தெளிவுரை: எவர் கைவிட்டாலும் எப்போதும் கைவிடா த ன்னம்பிக்கையை கைவிடாது என்றும் இரு .